விட்டில் பூச்சி போல்வெளிச்சம் என்று நினைத்து
விளக்கில் வீழ்ந்து மடியும்....
கடற்கரையோரம்கால் பாதங்கள்
தேடி நடக்கும்.....
நிழலை நிஜம்என்று கருதி
கனவுக்குள்
கூடு கட்டும்...

மொத்தத்தில்
ஒன்றை மற்றும்
மறந்து விடும்.....
வாழ்க்கைஉடைந்து
வீழக்
காத்து நிற்கும்
ஓடு பாத்திரம் என்பதை ????
